20140930

தமிழ் எழுத்திற்கு மீண்டும்

வாசக நண்பர்களே

நவம்பர் மாதத்திலிருந்து தமிழில் தொடர்ந்து எழுதப்போகிறேன். 
இதழ்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியிலிருந்து புத்தகக் கடைகளில் கிடைக்கும். 
15ஆம் தேதிக்கு மேல் இங்கு எனது வலைத் தளத்திலும் இக்கட்டுரைகளை படிக்கலாம்.
  
நமது காலம், நமது ரசனை 
- உயிர்மை

பார்க்காத படத்தின் கதை 
- அந்திமழை

இந்தமாத (அக்டோபர்) தீராநதி இதழில் ‘பாட்டே வராதா? சினிமாவில் பாடுங்க! எனும் எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது.

த ஹிந்து தீபாவளி மலரில் அன்றுமுதல் இன்றுவரையிலான இந்திய திரைப் பாடல் கலையை, குறிப்பாக தமிழ் திரைப் பாடல் கலையை பாடகர்களை மையமாக வைத்துக்கொண்டு ஆராயும் ‘திரைப் பாடகனின் மரணம்என்ற எனது கட்டுரையும் பிரசுரமாகிறது.

நன்றி

ஷாஜி